யாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்; 5 பேர் காயம்: ஒருதலை காதலன் வெறிச்செயல்?
யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் வீடொன்றின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் 5 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (16) அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு தலைக் காதலனாலேயே...