‘எத்தனை வருடங்களுக்கு என்னை அடைத்து வைத்திருக்கப் போகிறார்கள்?’… கண்ணீர் விட்டு கதறிய பிள்ளையான்: உதய கம்மன்பில தகவல்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் ‘பிள்ளையான்’ கிழக்கில் நடந்ததாகக் கூறப்படும் கடத்தல் வழக்கு தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும், அரசாங்கம் கூறுவது போல்...