மட்டக்களப்பு ஓட்டமாவடியில் கோயிலை இடித்து இறைச்சி கடையும் மயானத்தை உடைத்து பிரதேச செயலகம் கட்டினார் என ஹிஸ்புல்லாவை விமர்சித்த இலங்கை தமிழரசுக்கட்சி, அந்த இடங்களில் அவருடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது என விமர்சித்துள்ளார் முன்னாள்...
நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின்...
இலங்கை தமிழ் அரசுக்கட்சியிலிருந்து அண்மையில் விலகிய பிரமுகர்கள் பலர் ஒன்றிணைந்து, எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளனர்.
ஜனநாயக தமிழ் அரசு கட்சி என்ற பெயரில் சுயேச்சையாக இவர்கள் களமிறங்கவுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள்...