நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின்...
நாட்டை பாதிக்கும் மோசமான காலநிலை காரணமாக நேற்று (11) இரவு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழையாக 175.5 மில்லி மீற்றர்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு நாட்டில் மீண்டும் இவ்வாறானதொரு அவலம் ஏற்படாத வகையில் பின்னணி அமைக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி...
தமிழ் திரைப்படங்கள் கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் கதை சொல்லல், ஒளிப்பதிவு, மற்றும் நடிப்பில் மாபெரும் முன்னேற்றங்களை கண்டுள்ளது. வெளிப்படையான சமூகப் பிரச்சினைகள் முதல், உற்சாகமான ஆக்ஷன் மற்றும் இதயத்தை தொட்ட கதைகள்...
தம்பதியருக்கு என்று பிரச்சினைகள் பலவும் உண்டு. இது பொதுவானது. அதே நேரம் திருமணம் முடிந்த நிலையில் ஒரு நபர் இன்னொருவருக்கு எதிரானவர்களாக இருக்க மாட்டார்கள். இந்த பிரச்சினைகளை தம்பதியரில் ஒருவர் தனி நபராக...