கவிஞர் சினேகனின் வாழ்க்கையில் குறுக்கே புகுந்த சின்னத்திரை நடிகை: பொலிசில் புகார்!
சினேகம் பவுண்டேசன் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டு வரும் சின்னத்திரை நடிகை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாடலாசிரியர் சினேகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆட்டோகிராப், ஆடுகளம் உட்பட பல தமிழ்...