நாளை பாடசாலைகள் ஆரம்பம்… யாழில் தனியார் கல்வி நிறுவனங்களும் ஆரம்பம்!
நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிக்கின்றன. மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளின், அனைத்து வகுப்பு மாணவர்களிற்குமான...