வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்ப்பரப்பில் கரைவலைத் தொழிலில் வலையில் சிக்கிய மதுபானப் போத்தலின் திரவத்தை அருந்தியவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம், இந்த பானத்தை அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
சில தினங்களின் முன்னர்...
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறையில் தனது வீட்டில் தங்கியிருந்த அவர், உயர் குருதியழுத்தம் காரணமாக அவசர நோயாளர் காவு வண்டியில் பருத்தித்துறை...