Tag: பயங்கரவாத தடைச்சட்டம்

Browse our exclusive articles!

பயங்கரவாத தடைச்சட்டத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய திருத்தங்கள்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பல திருத்தங்களை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலம் ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச தரத்துடன் சீரமைக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக...

19 மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்ட கவிஞர் அஹ்னாப் ஜஸீம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீமுக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 26 வயதான கவிஞர் அஹ்னாப் ஜஸீம் 2020 மே...

இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அமெரிக்க காங்கிரஸ் விவாதம்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இலங்கையில் மனித உரிமைகள் மீதான அதன் தாக்கம் குறித்து அமெரிக்க காங்கிரஸ் மனித உரிமைகள் ஆணைக்குழு விவாதித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன்,...

மனித உரிமைகளும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளும் உறுதிசெய்யப்படாமல் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை நீடிக்க வேண்டாம்: ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை மீள வழங்குவதெனில் இலங்கை முழுமையான நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டுமென கூட்டமைப்பு வலியுறுத்தியது. ஜி.எஸ்.பி...

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளம் கவிஞர்!

உலக நாடுகளால் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழ் இளைஞர்கள் ஏராளம் . இவ்வாறு சிறையில் உள்ள இளைஞர்களின்...

Popular

கற்பை நிரூபிக்க சீதை போல் மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி...

படப்பிடிப்பாளர்களை தாக்கிய சிஐடியினர் உள்ளிட்ட 4 பேர் கைது!

மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் தவறவிட்ட கமரா உள்ளிட்ட பொருட்களை கொண்ட தோல்...

காத்தான்குடி எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் மூட சாணக்கியன், ஹிஸ்புல்லா முயற்சி

காத்தான்குடியில் உள்ள மீனவர்களுக்கான எரிபொருள் நிரப்பு நிலையத்தை செயலிழக்க வைத்து அதனை...

டுபாயில் கைதுசெய்து அழைத்துவரப்பட்ட இந்தப் பெண் யார் தெரியுமா?

டுபாயில் இருந்து இரண்டு பாதாள உலக குற்றவாளிகளுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட...

Subscribe

spot_imgspot_img