பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பல திருத்தங்களை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலம் ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச தரத்துடன் சீரமைக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீமுக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
26 வயதான கவிஞர் அஹ்னாப் ஜஸீம் 2020 மே...
பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இலங்கையில் மனித உரிமைகள் மீதான அதன் தாக்கம் குறித்து அமெரிக்க காங்கிரஸ் மனித உரிமைகள் ஆணைக்குழு விவாதித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன்,...
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை மீள வழங்குவதெனில் இலங்கை முழுமையான நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டுமென கூட்டமைப்பு வலியுறுத்தியது.
ஜி.எஸ்.பி...
உலக நாடுகளால் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழ் இளைஞர்கள் ஏராளம் . இவ்வாறு சிறையில் உள்ள இளைஞர்களின்...