வசந்த முதலிகே மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்: 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி; அரசின் ‘மூர்க்க முடிவிற்கு’ பல தரப்பும் கண்டனம்!
நேற்று (18) பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கலவரத்தை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட இருவரை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு...