பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோயாளர் விடுதி மூடப்பட்டது; 34 பேருக்கு கொரோனா!
பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அ்ந்த விடுதியில் 34 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வைத்தியர், இரண்டு தாதியர்கள், ஏழு...