ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை அடுத்து இலங்கை மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மின்சாரசபை திருத்த சட்டத்திற்கு எதிராக நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இதனால் இன்று...
இலங்கை போக்குவரத்துசபையின் பருத்தித்துறை சாலை ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
ஊழியர்களின் 3 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக இ.போ.ச நிர்வாகமும், பொலிசாரும் வழங்கிய வாக்குறுதியையடுத்து காலை 7 மணி முதல் சேவைகள் ஆரம்பிக்கின்றன.
முன்னைய செய்தி: பேருந்துகள்...