முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா என்னை அழைத்து மேசையில் பணக்கட்டுகள் நிரப்பிய சூட்கேசை வைத்து, எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் என தெரிவித்தார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி.
தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் அண்மையில்...
ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் ஒப்படைக்கப்பட்ட பணம், பொது பாதுகாப்பு அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் பற்றி விசாரிப்பதற்காக, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின்...