நைஜீரியாவில் தேவாலயத்தில் ஆயுததாரிகள் கொடூரம்: 50 பேர் பலி!
தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 50 பேர் கொல்லப்பட்டனர். ஓண்டோ மாநிலம், ஓவோ நகரிலுள்ள புனித பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற...