யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்து தெற்கு பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் குற்றவியல் கும்பல்களுக்கு வாடகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை 90 நாட்கள் காவலில்...
2011 ஆம் ஆண்டு காணாமல் போன செயற்பாட்டாளர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்க யாழ்ப்பாணத்திற்குச் செல்ல விருப்பமில்லை என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர்...
யட்டினுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சம்பிக்க நிலந்த, நிதிப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கடுமையான பொருளாதார அழுத்தம் காரணமாக தனது மனைவி மற்றும் மூத்த மகளைக் கொன்றுவிட்டு...
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம். அதுல திலகரத்னவுக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி நளின் டி ஹேவாவசம் ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து...
குன்றத்தூர் அருகே தனது 2 குழந்தைகளை கொலை செய்த தாய் மற்றும் ஆண் நண்பருக்கு சாகும் வரை சிறை தண்டனை அளித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த...