உள்ளூராட்சி மன்றங்கள் அதிகார பகிர்விற்கான ஆட்சி முறை என்ற நிலையை ஏற்றுக்கொள்ளாது சாதாரண திணைக்களங்கள் போல் அணுப்படும் நிலைமை காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் மத்திய மற்றும் மாகாண கட்டமைப்பில் இருந்து அதிகாரங்களை நிலைநிறுத்துவது...
60 வயதுக்கு மேற்பட்ட உக்ரேனிய மக்கள் ஆயுதப் படைகளில் சேர அனுமதிக்கும் சட்டத்தில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி செவ்வாயன்று கையெழுத்திட்டார். ரஷ்ய படையெடுப்பு நான்காவது ஆண்டை எட்டும் நிலையில், போரிடும் ஆட்கள் பற்றாக்குறையால்...
செவ்வாயன்று நியூயோர்க்கில் நடைபெற்ற இரு-அரசு தீர்வு மாநாட்டில் பங்கேற்றவர்கள், மாநாட்டின் இறுதி அறிக்கையின் வரைவின்படி, இரு-அரசு தீர்வின் அடிப்படையில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொண்டனர்.
ஏழு பக்க பிரகடனம், இந்த...
யட்டினுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சம்பிக்க நிலந்த, நிதிப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கடுமையான பொருளாதார அழுத்தம் காரணமாக தனது மனைவி மற்றும் மூத்த மகளைக் கொன்றுவிட்டு...
இத்தாலியில் மறைந்திருக்கும் ‘மராவில பாலு ஷிஹான்’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் பாதாள உலகக் கொலையாளிக்கு வழங்கப்பட்ட நிதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், மாரவிலவின் மராட பகுதியில் வசந்தி சதுராணி என்ற ‘சுத்தி’ என்ற இளம்...