தெல்லிப்பளை வைத்தியசாலைக்குள் புகுந்த ‘சொர்ணாக்கா’ விவகாரம்: சுகாதாரத்துறை கலந்துரையாடலில் எடுத்த முக்கிய முடிவுகள்!
தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் நாளை (2) தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை உயரதிகாரிகளின் கலந்துரையாடலை தொடர்ந்து புதிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நாளை 2025 வைகாசி...