தெமட்டகொட ருவனிடம் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சம்பவம் பற்றி விசாரணை!
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ‘தெமட்டகொட ருவன்’ என அழைக்கப்படும் ருவன் சமில பிரசன்னவுக்கு பிணை வழங்கக் கோரியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையிலும் இலஞ்ச வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்...