ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்ன தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோசமான வார்த்தைகளில் அச்சுறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஷ ராஜபக்ச.
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட வரைபு தொடர்பான...
கொழும்பு துறைமுக நகரம் ஒரு தனி நாடாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை நிறுவுவதற்கான சட்ட வரைவு...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை விசாரணை செய்வதற்காக உயர் நீதிமன்றத்தினால் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்புக்களால் இன்று மனுக்கள் தாக்கல்...