கடந்த திங்களன்று தென்மேற்கு துருக்கி, வடக்கு சிரியாவை உலுக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கங்கள் மற்றும் தொடர் அதிர்வுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,000ஐ கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் கணிசமாக அதிகரிக்கும்.
நிலநடுக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட...
கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப்பகுதியில் உலகின் மிக மோசமான பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் தரைமட்டமான ஆயிரக்கணக்கான கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ள உயிர்பிழைத்தவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகிறார்கள்.
கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் தென்கிழக்கு...
தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000ஐ நெருங்குகிது. தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்கின்றன, இப்பகுதி தொடர்ச்சியான சக்திவாய்ந்த பூகம்பங்களால் பாதிக்கப்பட்ட பின்னர் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டவர்கள் தொடர்ந்து...
துருக்கி, சிரியா பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ கடந்துள்ளது.
துருக்கியில் மட்டும் 912 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் 326 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இன்று ஆற்றிய உரையில்-. "எங்கள் குடிமக்களில்...
துருக்கி நாட்டில் உரிமையாளர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்படுவதை அறிந்த அவரது செல்லப்பிராணி அந்த வாகனம் பின்னே மருத்துவமனை வரை ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.
இஸ்தான்புல் நகரில் வசித்த பெண் ஒருவர் கோல்டன் ரெட்ரீவர்...