‘30,000 ரூபா வட்டிப்பணம் குட்டி போட்டதால் மகளை வேலைக்கு அனுப்பினேன்; தீப்பற்றிய மகளின் மேல் ரிஷாத் மேடத்தின் அப்பா கம்பளத்தை போர்த்தார்’: இஷாலினியின் தாய் சொன்னவை!
வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் மகளை வேலைக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார் சிறுமி இஷாலினியின் தாயார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு வீட்டில் பணிபுரிந்து உயிரிழந்த சிறுமி இஷாலினி ஜூட்...