பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை!
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக விதிகள்) திருத்தச் சட்டத்தின் பல சரத்துக்களை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து, உயர்...