இலங்கையில் திராட்சை பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்தியவர்: முன்னாள் எம்.பி துரைரத்தினத்தின் நினைவுநாள்!
பருத்தித்துறை தொகுதியின் முன்னாள் எம்.பி கதிரிப்பிள்ளை துரைரத்தினத்தின் 26வது நினைவு நாள் இன்றாகும். இலங்கையில் திராட்சை பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர் க.துரைரத்தினம். கதிரிப்பிள்ளை துரைரத்தினம் 1930 ஒகஸ்ட் மாதம் 10ஆம்” திகதி தொண்டைமானாற்றில்...