தினேஷ் ஷாப்டரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவு!
விசாரணைகளுக்காக தோண்டியெடுக்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், சடலத்தை...