குடும்பத் தகராறின் காரணமாக மனைவி கொடூர கொலை!
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவில் இன்று (04) அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய விதமாக கணவன் தனது மனைவியை கூறான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாவலப்பிட்டி செம்ரோக் பகுதியைச் சேர்ந்த மூன்று...