யாழ்ப்பாணம், நாவற்குழி பாலத்தில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற இளம்பெண்ணினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று பகல் இளம் பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, நாவற்குழி பாலத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.
வீதியால்...
கிளிநொச்சியில் தனது 3 பிள்ளைகளையும் கிணற்றிற்குள் போட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்கப்பட்டுள்ளார். பிள்ளைகளில் ஒருவர் உயிரிழந்தார். மற்றைய இருவரையும் தேடும் பணி நடந்து வருகிறது.
வட்டக்கச்சி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
3,5,8 வயதான...
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தில் காதலனுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தரம் 11 மாணவி உயிரிழந்துள்ளார். காதலன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அலரி விதையினை உட்கொண்டு மட்டக்களப்பு போதனா...