தம்மிக்கவின் பாணியை பருகினால் தாகம்தான் தீரும்; கொரோனா மாறாது: ஆய்வில் உறுதியானது!
கேகாலையை சேர்ந்த தம்மிக்க பண்டார தயாரித்த ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவ பாணி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்தாது என்பது உறுதியாகியுள்ளது. இந்த பாணியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சுகாதார அமைச்சின் விசேட குழு சமர்ப்பித்த...