எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியென செயற்டும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த கட்சி விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு-
ஜனாதிபதி தேர்தலைப்...
திருகோணமலையில் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்ட தியாகி திலீபன் நினைவு ஊர்தி, இன்று காலையில் முல்லைத்தீவை வந்தடைந்துள்ளது.
நேற்று (17) திருகோணமலை- கொழும்பு வீதியில், கப்பல்த்துறைக்கு அண்மையிலுள்ள சர்தாபுர பகுதியில் ஆண்கள், பெண்களை கொண்ட குண்டர்...
பொலிஸாரின் தடுப்பினையும் மீறி திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்டசாம்பல்தீவு பாலத்தடியில் இந்த...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிசார் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தி, அவருக்கு...
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் தாண்டியும் போர்க்காலத்தில் இருந்த பொருளாதார நிலையை விட இலங்கையின் பொருளாதார நிலை மிக மோசமாகி உள்ளது. இந்தக் கடன் பொறிக்குள் விழுந்திருக்க கூடிய இலங்கை...