தமிழ் கட்சிகளுடன் ஒன்றாக சந்திப்பை நடத்துவதென இரா.சம்பந்தன் தரப்பு மேற்கொள்ளும் முயற்சி, ஏற்கனவே தமிழ் கட்சிகளிற்கிடையிலான ஒற்றுமையை உடைக்கும் சூழ்ச்சி முயற்சியென்பதை சுட்டிக்காட்டியுள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
தமிழ்...
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஏற்பாடு செய்த ஒற்றுமை கலந்துரையாடல் இரண்டாவது முறையாகவும் பிசுபிசுத்துள்ளது. இன்று (4) கலந்துரையாடலுக்கு திட்டமிடப்பட்ட நிலையில், அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலாகவே சுருங்கியுள்ளது.
ரெலோ அழைப்பு...