Tag: தமிழ் அரசு கட்சி

Browse our exclusive articles!

சாள்ஸ் நிர்மலநாதன் மீண்டும் தேர்தலில் போட்டி!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சாள்ஸ் நிர்மலநாதன் போட்டியிடவுள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் தான் போட்டியிடவில்லையென அவர் அண்மையில் தனது சமூக ஊடகங்களின் வழியாக அறிவித்திருந்தார். எனினும், இன்று தமிழ்...

கூட்டாக தேர்தலில் போட்டியிட அக்கறை காட்டாத தமிழ் அரசு: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சில் முடிவில்லை!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டாக போட்டியிடுவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்குமிடையில் நேற்று உத்தியோகப்பற்றற்ற முறையில் பேச்சு நடந்தது. எனினும், இதில் குறிப்பிடும்படியான எந்த முடிவும்...

மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்பட இலங்கை தமிழ் அரசு கட்சி அழைப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து, இலங்கை தமிழ் அரசு கட்சி அதிலிருந்து வெளியேறிய பின்னர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படும் கட்சிகளை மீளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்பட...

சாணக்கியன் பகிர்ந்த வெள்ளை வாகன கடத்தல் தகவல் பொய்யானது: பொலிஸ் விசாரணையில் அம்பலம்!

கல்முனையில் கடத்தல் முயற்சி இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராகுல் இராஜபுத்திரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய ட்வீட் பொய்யானதும், தவறாக வழிநடத்துவதும் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிஸ் தலைமையகம் இது குறித்த...

சாணக்கியனிடம் பணவசதியுள்ளது; வாலிபர் முன்னணி பொறுப்பை வழங்குங்கள்: சிறிதரன் சர்ச்சை பரிந்துரை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி தலைவராக இரா.சாணக்கியனை நியமிக்க வேண்டும். அவரிடம் பண வசதியுள்ளது. அவர் நன்றாக வேலை செய்வார் என சிபாரிசு செய்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். இலங்கை தமிழ்...

Popular

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளம்ஜோடி கைது!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி...

தம்பதி கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

வெள்ளிக்கிழமை மாலை தலங்கம, அக்குரேகொடவில் வாகனத்திற்குள் ஒரு தம்பதியைக் கொன்ற துப்பாக்கிச்...

மன்னார் கடலில் போதைப்பொருள் சந்தேகத்தில் படகு சுற்றிவளைப்பு!

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றைக் கடற்படையினர்...

வாழைச்சேனைக்குள் புகுந்த காட்டு யானை

மட்டக்களப்பு வாழைச்சேனை நகருக்குள் நேற்று (13) காலை புகுந்து, குடியிருப்பாளர்களைத் தாக்கி,...

Subscribe

spot_imgspot_img