28.2 C
Jaffna
April 20, 2024

Tag : தமிழீழ விடுதலைப் புலிகள்

இலங்கை

சிறிசபாரத்தினத்திற்கு கோண்டாவிலில் அஞ்சலி!

Pagetamil
ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்ணத்தின் 35வது ஆண்டு நினைவு நாள் நேற்று (5) அனுட்டிக்கப்பட்டது. அவர், சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்கில் உள்ள அன்னங்கை தோட்ட வெளியில் நேற்று காலை சிறீரெலோ இயக்கத்தின் முன்னாள்...
முக்கியச் செய்திகள்

விடுதலைப் புலிகளின் காவல்த்துறையின் சீருடையை ஒத்ததாம்: யாழ் மாநகர காவல்படையின் சீருடையை பறிமுதல் செய்த பொலிசார்!

Pagetamil
யாழ் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட மாநகர காவல்படையினரின் சீருடை, விடுதலைப் புலிகளின் காவல்த்துறையின் சீருடையை ஒத்ததாக காணப்படுவதாக கூறி, அவற்றை யாழ்ப்பாண பொலிசார் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். யாழ் மாநகர காவல்ப்படையின் அங்குரார்ப்பண நிகழ்வு...
இலங்கை

தலைவரின் உடலை பார்த்த அன்று சாப்பிடவில்லை: கட்டையாக இருந்ததால் பிள்ளையான் என்ற பெயர் வந்தது!

Pagetamil
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்த அன்று நான் சாப்பிடவில்லை. சிறிய வயதில் அவரை நேசித்ததன் அடிப்படையில் அவரது உடல் காணப்பட்ட விதம் எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார் தமிழ்...
இலங்கை

புலிகளின் போர்க்குற்ற ஆவணமாம்: வீரசேகர தோன்றும் வீடியோ காட்சி வெளியீடு!

Pagetamil
தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என கூறி, தீவிர சிங்களவாத நிலைப்பாடுடைய தரப்பினர் ஆவணப்படமொன்றை வெளியிட்டுள்ளனர். The Burried Truth என்ற பெயரிலான இந்த ஆவணப்படத்தில் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, சில...
இலங்கை

விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பரதன் காலமானார்!

Pagetamil
விடுதலைப் புலிகளின் நிதர்சனம் அமைப்பின் முதலாவது பொறுப்பாளராக செயற்பட்ட பரதன் காலமாகியுள்ளார். தற்போது பிரித்தானியாவில் வசித்து வரும் அவர், நேற்று (18) மாரடைப்பினால் காலமானார். இவர், பல்கலைக்கழக காலத்திலிருந்து போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு 1983இல்...
இலங்கை

தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பு: சம்பிக்க வலியுறுத்தல்!

Pagetamil
இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க. விடுதலைப் புலிகளின் தலைவர்களின் கட்டளையின்படியே அவர்கள் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்....