திருகோணமலை முகாமடியில் கடலலைக்குள் சிக்குண்டு ஒருவர் மரணம் (Update)
திருகோணமலை முகாமடியில் மீன்பிடிக்கச் சென்ற முருகையா தட்சிணாமூர்த்தி (52) என்பவர் கடலலைக்குள் சிக்குண்டு இறந்துள்ளார். இன்று (03), குறித்த கடலில் படகை தள்ளிச் செல்லும் போது கடலலைக் கடுமையாக இருந்ததால், அவர் அதில் சிக்குண்டு...