ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கு: கைதான விடுதலைப்புலி உறுப்பினர், பொலிஸ் அதிகாரி விடுதலை!
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய சந்தேக நபர்களை கம்பஹா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கம்பஹா முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே மற்றும்...