200 கோடி ரூபா மோசடி வழக்கில் இலங்கை நடிகையிடம் 4 மணி நேரம் வாக்குமூலம்!
மோசடி புகாருக்குள்ளான சுகேஷ் சந்திரசேகா் தொடா்புடைய பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா். ‘இந்த வழக்கில் ஒரு சாட்சியாக நடிகையிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது’...