கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர்...
வடக்கு கிழக்கில் 70 வீதமான மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, எந்த பலனுமின்றி நல்லாட்சி அரசின் வரவு செலவு திட்டங்களை ஆதரித்தார்கள். ரணில் விக்கிரமசிங்கவினதும், மைத்திரிபால சிறிசேனவினதும் கால்களை நக்கவா...
இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் வீட்டின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மகாலிங்கம் பாலசுந்தரம் (34) என்ற டிப்பர் வாகன சாரதியொருவரே சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது தலையில் துப்பாக்கி ரவை...
மட்டக்களப்பு – செங்கலடி புலையவெளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏப்ரல் 21 குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு முற்போக்குத்தமிழர் அமைப்பபின் ஏற்பாட்டியில் குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று மாலை 05.30...