அவசரகால சட்டத்தின் மூலம் அரசு மீண்டும் தவறிழைத்துள்ளது: தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம்!
நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி இந்த அரசு மீண்டும் தவறிழைத்து உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் இன்று (2)...