சியோமி நிறுவனம் மீண்டும் டேப்லெட் அரங்கில் கால் பதித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த சீன நிறுவனம் Mi Pad 5 மற்றும் Mi Pad 5 Pro மாடல்களின் அறிமுகத்துடன் அதன் டேப்லெட்...
கிளிநொச்சி, கௌதாரிமுனையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை இரண்டு வாரத்தில் அகற்றாவிட்டால், அதற்கு அருகில் தாமும் அனுமதி பெறாமல் கடலட்டை பண்ணை நிறுவவுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...
கிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டனர். இன்றைய தினம் குறித்த கடலட்டை பண்ணையில் சீனனர்கள் எவரும்...
கௌதாரிமுனையில் சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை பார்வையிடச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதை சரியில்லை என திரும்பி விட்டனர். கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பில் சீன நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கடலட்டை பண்ணை...
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை-பூவரசன் தீவில் இலங்கை -சீன கூட்டு நிறுவனம் ஒன்று அட்டைப் பண்ணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஆனால் இதற்கான அனுமதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 நபர்களின் பெயரில்...
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23- முதல் ஆகஸ்டு 8 வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கான சீருடை அறிமுக விழா கடந்த வாரம்...
இலங்கையின் தேசியக்கொடியின் படம் பொறிக்கப்பட்ட கால் மிதிகளை சீன நிறுவனமொன்று தயாரித்த விடயம் சர்ச்சையானதையடுத்து, இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த உற்பத்தி நிறுவனத்தை தொடர்புகொள்ள, சீன தூதரகத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு...