யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படும் பகுதி மனிதப்புதைகுழியா என்பதை ஆராயும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் சமூக ஊடகவாசிகளால் பரப்பப்படும் தவறான தகவல்களினால் ஏற்படும் விளைவுகள் நீதிமன்றத்தில்...
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான்...
ரிக்ரொக் மூலம் அடையாளம் காணப்பட்ட பெயரோ, முகவரியோ தெரியாத காதலன் மூலம், 15 வயது சிறுமி கர்ப்பமாக்கிய சம்பவம் குறித்து வடக்கு களுத்துறை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடக்கு களுத்துறை காவல் பிரிவில்...
கொழும்பு சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரின் மரணம் தொடர்பான விசாரணையில், அல்டேர் சொகுசு குடியிருப்பில் இருந்து குதித்து இரண்டு பாடசாலை நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையதென தெரியவந்துள்ளது. .
கொள்ளுப்பிட்டியை சேர்ந்த...
சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் நேற்று (07) பிற்பகல் கொழும்பு தாமரைக் கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பிற்பகல் 3.30 முதல் 4.00...