சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி வடமாகாணத்தில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களிற்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்களிற்கான சிகிச்சையளிக்கும் விடுதியாக மாற்றப்பட்ட பின்னர், முதலாவது நோயாளியாக வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியை சேர்ந்த இளம்...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து மதுவெறுப்பு சிகிச்சை பெற்று வந்த ஒருவர், தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிர்வாகத்தின் அசட்டை காரணமாக சில விடுதிகளில் நோயாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
சத்திரசிகிச்சை நோயாளர்களிற்கான 4ஆம் விடுதியின் சில காட்சிகள் இவை.
உடைந்த நிலையில் மின்விசிறிகள், குளிக்குமிடத்திலுள்ள வாளி, மலசலகூடம் என்பன...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமார் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சை விடுதி உள்ளிட்ட இரண்டு விடுதிகள் மூடப்பட்டுள்ளன.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டியொருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள்ளும் கொரோனா தொற்றுடன் நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுகயீனம் காரணமாக கடந்த 2 நாட்களின் முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவ...