சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!
கேரளாவில் கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியின்போது மாநிலத்தை உலுக்கிய சோலார் பேனல் மோசடி வழக்கில், சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கேரள விசாரணை நீதிமன்றம்...