திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சூடக்குடா கடல் பகுதியில் இன்று (21) காலை மர்ம பொருளொன்று கரையொதுங்கியுள்ளது.
போயா வடிவிலான இந்த பொருள் 12 அடி சுற்றளவும், 7 அடி நீளமும் கொண்டதாக உள்ளது....
பேருவளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் "எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட வரி நிலையாக தொடரும் எனவும், நம் நாட்டின் பொருளாதார...
ஜப்பான் தூதுவர் மற்றும் அவரது குழு இன்று (20) திருகோணமலையின் சம்பூர் பகுதியில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
இதன் போது, சூரக்குடா பகுதியில் உள்ள முக்கிய குளத்தை பார்வையிட்டனர்.
இந்த குளம், அப்பகுதியில் உள்ள மக்களின்...
திருகோணமலை, சம்பூரில் இன்று (6) ஏறுதழுவும் (ஜல்லிக்கட்டு) வீர விளையாட்டு இடம்பெறுகிறது.
தென்னிந்தியாவின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஏறுதழுவுதல், இலங்கையில் நடைமுறையில் இல்லை. எனினும், இம்முறை முதல்முதலாக சம்பூரில் நடைபெறுகிறது.
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்...
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில் 100 மெகாவாட் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தேசிய அனல் மின் கழகம் மற்றும் இலங்கை மின்சார சபை ஒப்பந்தம் செய்துள்ளன.
நேற்று இந்த ஒப்பந்தம்...