மொரட்டுவ நகர மேயர் கைது!
பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மொரட்டுல நகர மேயர் சமன்லால் பெர்னாண்டா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தடுப்பூசி போடப்படுமிடத்தில் நேற்று முன்தினம் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. தன்னால் சிபாரிசு செய்யப்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்கப்படவில்லையென, பிரதேச...