சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்
சட்டமா அதிபர் திணைக்களத்தின் திறமையான அதிகாரிகள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்தத் துறையில் சிறப்புத் திறனுடைய அதிகாரிகள் குறைவாக இருப்பது மற்றும் பல்வேறு கோப்புகள் மூலம்...