புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்தினம் பதவியேற்பு!
ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் இலங்கையின் 48 வது சட்டமா அதிபராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். சஞ்சய் ராஜரத்தினம் 34 ஆண்டுகளாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றியுள்ளார். பதில்...