சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் விபத்து: கடலுக்குள் வீசப்பட்ட பொலிசார்; ஒருவர் உயிரிழப்பு!
பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை...