கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் சென்ற சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த சம்பவத்தில் தாண்டியடி...
அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச சங்கமன்கண்டி படிமலையடி வாரத்தில் அதிகாலை வேளையில் இருட்டோடு இருட்டாக பௌத்த பிக்குகளினால் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் தமிழ் மக்கள் கூடி...