யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த சம்பிக்க நிலந்த, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பேராதனை, யஹலதென்னவில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர். இந்த...
செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் பிரான்ஸ் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை அறிவித்தார்.
“மத்திய கிழக்கில் ஒரு நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான அதன் வரலாற்று...
சட்டவிரோதமாக வாகனம் ஒன்று சேர்க்கப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனை ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை மதுகம நீதிவான் நீதிமன்றம் தடுப்புக்காவலில் வைத்துள்ளது.
இதற்கிடையில், அதே வழக்கு தொடர்பாக...
தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர்...