விவசாய காணி உரிமையில் விடாப்பிடியாக நிற்கும் மடு தேவாலயம்; கோவில் மோட்டை விவசாயிகள்- பங்குத்தந்தை வாய்த்தர்க்கம்: தொடரும் பரபரப்பு!
மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் அமைந்துள்ள கோவில் மோட்டை விவசாயிகளுக்கும் பெரிய பண்டிவிரிச்சான் பங்கு தந்தைக்கும் இடையில் நேற்று (24) காலை வயல் காணியில் வைத்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது....