விவாகரத்து வழக்கில் விபரீதம்: நீதிமன்ற வாயிலில் பெண், மருமகனிற்கு கத்திக்குத்து!
கெஸ்பெவ நீதிமன்றத்தின் முன் ஒரு பெண் உட்பட இருவரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று (25) நடந்தது. படுகாயமடைந்த இருவரும் பிலியந்தல மாவட்ட மருத்துவமனையில்...