காதலியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற காதலன்: பல்கலைகழக காதல் படுகொலையில் முடிந்தது!
காதல் தகராறு காரணமாக நேற்று (17) கொழும்பு குதிரைப்பந்தய திடலில் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவியின் காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்....