29.5 C
Jaffna
March 28, 2024

Tag : கொரோனா

முக்கியச் செய்திகள்

இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்ய புதைகுழிகள் தோண்டல்!

Pagetamil
மக்களின் கடும் எதிர்ப்பை மீறியும் இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்றோடு இறந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 165 க்கும் மேற்பட்ட குடும்பங்களை கொண்ட...
முக்கியச் செய்திகள்

எமது தீவில் கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டாம்: இரணைதீவு மக்கள் நாளை முதல் போராட்டம்!

Pagetamil
கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு பகுதி மக்கள் நாளையதினம் புதன் கிழமை (3)...
முக்கியச் செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் புதைக்க தீர்மானம்: இன்று வழிகாட்டல் குறிப்பு வெளியாகும்!

Pagetamil
கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டிகள் இன்று வெளியிடப்படுவதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இன்று (2) தெரிவித்தார். கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின்...
முக்கியச் செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யவும் அனுமதி: வெளியானது வர்த்தமானி!

Pagetamil
COVID-19 தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நீண்டகாலமாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது....
முக்கியச் செய்திகள்

பருத்தித்துறையில் 13 பேருக்கு கொரோனா!

Pagetamil
பருத்தித்துறையில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது இவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அண்மையில், திருகோணமலையிலிருந்து பூசகர் ஒருவர் பருத்தித்துறைக்கு வந்திருந்தார். அவருக்கு தொற்று உறுதியாகியதையடுத்து,...
இலங்கை

ஊசி குத்திய கோட்டா, மஹிந்த!

Pagetamil
ஜனாதிபதியும், பிரதமரும் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும், பிரதமரும் தடுப்பூசிகளை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள உள்ளார்களா? என ஊடகவியலாளரொருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதியும், பிரதமரும்...
உலகம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Pagetamil
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.22 கோடியைக் கடந்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.22 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.77 கோடிக்கும்...
கிழக்கு

செங்கலடி பொது சுகாதார பரிசோதகரை தாக்க முயற்சித்தவர் கைது!

Pagetamil
மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதார பரிசோதகரை தாக்க முயற்சித்தவரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தொரிவித்தனர். செங்கலடி தேவாலயம் ஒன்றினும் கொரோனா விழிப்புணர்வுக்காக சென்ற செங்கலடி பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.தவேந்திரராஜா அவர்களை தாக்க முயற்சித்தவரே...
விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கும் கொரோனா!

Pagetamil
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். அணிக் குழுாமினருக்கு நேற்று (21) நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் போது அவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். கொரோனா...
இலங்கை

பழ.நெடுமாறன் நலம் பெற வேண்டி இன்று நல்லூரில் வழிபாடு!

Pagetamil
கோவில் – 19 நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பழ.நெடுமாறன் நலம் பெற வேண்டி இன்று நல்லூரில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது. கொவிட்-19 தொற்றினால் சில தினங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...